Tuesday, July 22, 2008

நேர்க்காணல்

நேர்க்காணல் செவ்வியல் மொழி என்பது செம்மையான பழமை வாய்ந்த இலக்கியங்களை கொண்டிருக்கும் மொழி - "டாக்டர் வா.செ.குழந்தைசாமி"
டாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளயம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தியாவிலும், பின்னர் ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் உயர்கல்வி பயின்றவர்...

மேலும் படிக்க

http://www.bhashaindia.com/Patrons/SuccessStories/default.aspx?lang=ta

திரு. கு. கல்யாணசுந்தரம்
தமிழ் ‌டிஜிட்டல் ‌‌‌நூலக துறைக்கு பிள்ளையார் சு‌ழி ‌‌‌‌போட்டவர். இணையத்தில் புகழ் பெற்ற மதுரைத்திட்டத்தின் முன்னோ‌டி. ‌‌சென்னை மாநகரில் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்புவரை பயின்றவர். சென்னை லயோலா கல்லூரியில்...

மேலும் படிக்க
"தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குனர்"
திரு ப.அர. நக்கீரன்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இப்போது அண்ணா பல்கலைக் கழகம் என்றழைக்கப்படும் கிண்டி பொறியியல்...

மேலும் படிக்க
"பன்மொழித் தொழில்நுட்பங்களின் சங்கமம் - பாஷா இந்தியா"
"திரு. முத்து நெடுமாறன் ஓர் சந்திப்பு"
இவரைப் பற்றி சில குறிப்புகள்‌‌
1985 – மின்னியல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம்


மேலும் படிக்க
'கணியத் தமிழ் சாஃப்ட்வேர்' பிரைவேட் லிமிடெட்டின் தலைவர்!
"சி.கபிலன் ஓர் சந்திப்பு"
சி.கபிலன் கணியத் தமிழ் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் ஆவார். இவர் தற்போது கணிப்பொறியில் ஆங்கிலத்தைப் போல தமிழையும்...


மேலும் படிக்க
தமிழ் தகவல் தொழில்நுட்பத்தை பொருளாதார வளமாக்க வேண்டும்!
"மா. ஆண்டோ பீட்டர் ஓர் சந்திப்பு"
தமிழ்க்கணினி உலகில் சுமார் 17 வருட அனுபவம் உடையவர். பிரபலமான எழுத்தாளர். சென்னையில் சாஃப்ட்வியூ என்ற கணினி நிறுவனம் வாயிலாக தமிழ்...


மேலும் படிக்க
"டாக்டர் ஜெயதேவன் ஓர் சந்திப்பு"
சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றும் டாக்டர். ஜெயதேவன் அவர்கள் திருச்சிராப்பள்ளியில் தன் பள்ளிப்படிப்பையும், தேசியக் கல்லூயியில் பி.யு.சியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்...

மேலும் படிக்க
"திரு. விஸ்வநாதனுடன் ஓர் சந்திப்பு"
எஸ்ஆர்வி கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான திரு.விஸ்வநாதன் தமிழ் கணினிப்பணியை சாதாரண மக்களால் அளவிடமுடியாத உயரத்திற்கு கொண்டு சென்றவர். விஸ்வநாதன் உருவாக்கிய மென்பொருளை அவரே அறிமுகப்படுத்தி...

மேலும் படிக்க
"டாக்டர். வெ.சங்கரநாராயணன் நேர்காணல்"
அண்ணாப் பல்கலைக்கழகத்தின் இராமானுஜம் கம்ப்யூட்டர் மையத்தின் இயக்குநராக பணியாற்றியவர் நெல்லை மண்ணில் பிறந்த பொறியியல் மாணவரான டாக்டர். சங்கரநாராயணன், ஆற்றல் திட்ட கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர்...

மேலும் படிக்க
"தமிழகத்தில் தமிழ்க் கணினித்துறையில் மூத்தவர்"
- டாக்டா.வி.கிருஷ்ணமூர்த்தி
தமிழகத்தில் தமிழ்க் கணினித்துறையில் மூத்தவர், அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர், தமிழ் மென்பொருள் வடிவமைப்பாளர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் என பல துறையில் 35 ஆண்டு கால அனுபவம் பெற்றவர் டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி...

மேலும் படிக்க
"எழுத்தறிவு பெற்ற ஒவ்வொரு தமிழனும் தகவல் தொழிற்நுட்பத் துறை‌ ‌அறிவை பெறவேண்டும்"
- திரு த.அய்யம்பெருமாள்
உலக ‌‌‌‌அளவில் வன்‌பொருள் மற்றும் மென்பொருள் விற்பனை, சேவை மற்றும் தயா‌ரிப்பு மையங்கள், வ‌‌‌‌டிவமைப்பு நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் என தகவல் ‌தொழிற்நுட்பத்துறையில் பல்வேறு வகையான நிறுவனத் ‌‌தொழில்கள் உள்ளன...

மேலும் படிக்க
"பழந்தமிழ் செம்மொழி வளர்ச்சியை நோக்கி..."
- டாக்டர் உதய நாராயண சிங்
இந்திய அரசின் தமிழ் செம்மொழி அறிவிப்பால் உலகத்தமிழ் சமுதாயமே பெருமைப்படுகிறதென கூறலாம். இந்த தமிழ் செம்மொழி வளர்ச்சிக்கான பொறுப்பை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திடம்...

மேலும் படிக்க
"கலைச்சொல்லாக்கம் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய ஒன்றாகும்"
- மு. சிவலிங்கம்
கணினி பற்றிய தகவல்களை எளிமையாக மக்களிடம் எடுத்து செல்வதற்கு ஒரு வழி, அந்த தகவல்கள் அனைத்தும் அவரவருடைய தாய்மொழியில் இருக்க வேண்டும். தமிழ் மொழியைப் பொருத்தவரையில் இந்தப் பணியை பலர் செய்து...

மேலும் படிக்க
"கடைக்கோடி தமிழனுக்கும் கணித்ததமிழ்" - துரைப்பாண்டி
கிராமத்து மண்ணை சுவைத்தவனே மொழியுணர்வையும் நன்றாக சுவைத்திருப்பான் என்பதற்கு உதாரணம் துரைப்பாண்டி. திண்டுக்கல்லில் சிறிய அளவில் தமிழ் மென்பொருள் தயாரிப்பு மையத்தை துவங்கிய இவர், தற்போது சென்னை...

மேலும் படிக்க
"கணினிவழி மொழியியல் தொழில்நுட்பம்" - டாக்டர். தெய்வ சுந்தரம்
தாய்மொழி மட்டுமே கற்று கணினியைப் பார்த்து அஞ்சுபவர்களை கணினியின் பக்கம் திருப்புவதற்காக, தாய்மொழி வழியாக கணினியைக் கற்றுத்தர வேண்டும் என்ற முயற்சியில் மொழியியல் தொடர்பான மென்பொருட்களை...

மேலும் படிக்க
"தமிழகத்தின் அனைத்து கணினிகளிலும் தமிழ் மென்பொருள் தேவை"
- டாக்டர். மு.ஆனந்த கிருஷ்ணன்
வாணியம்பாடியில் பிறந்த கல்விச்சிகரமே நம் டாக்டர். மு.ஆனந்த கிருஷ்ணன் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தமிழ்வழிக் கல்வி பெற்றவர். பள்ளி பருவத்தில் கணிதவியல் ஆர்வமுள்ள இவர் சாலைப்பொறியியலில் பட்டம் பெற்றவர்...

மேலும் படிக்க
"தமிழின் முக்கிய எழுத்தாளரும், ஆசிரியரும், தமிழில் யூனிகோட் குறியீடைப் பயன்படுத்தி வெளிவரும் முதல் இணைய இதழ் "திசைகள்" ஆசிரியர்...."
- திரு. மாலன் V நாராயணன்
இந்திய மொழிக் கணினி மேம்பாட்டில் தீவிரமான ஈடுபாடு கொண்டுள்ள மாலன் உலகளாவிய இணையத் தமிழ் அமைப்பான "உத்தமம்" (INFITT) வளர்ச்சியிலும், மைக்ரோசாப்ட் ஆபிஸ் தமிழ் மேம்பாட்டிலும் பங்கெடுத்து வருகிறார்...

மேலும் படிக்க